×

ஒருபோக சாகுபடிக்காக வைகை அணையில் நீர் திறப்பு: 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல்

மதுரை: ஒருபோக சாகுபடிக்காக வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு பாசனம், திருமங்கலம் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் பயன் பெறும் என கூறப்படுகிறது. நீர் திறப்பால் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vikai dam , Vaigai Dam, water opening, 1,05,002 acres, irrigation facility
× RELATED தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி முதல் வைகை...